Thuninthelu
-
மனிதர்களை ஒரு பொருட்டாககருதாதே மனமே..
எப்படி இருந்தாலும்குறைகூறத் தான் செய்வார்களெனும் உண்மையை உணர்ந்து கொள்ள தேவைப்பட்டது சிறிது காலம் இருப்பது எதையும்கணக்கில் கொள்ளாதுஇல்லாத அத்தனையையும் முன்னிறுத்திஉனக்கேன் அது இல்லைஇது இல்லைஎல்லாம் இருந்துஏதொ ஒன்று…
Read More » -
இஸ்லாத்தின் முதல் பத்ர் யுத்தம்!
இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த மாபெரும் தியாக நிகழ்ச்சியே பத்ர்ப் போர் ஆகும். இது ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் நடந்த இஸ்லாத்தின் முதல் போர்…
Read More » -
வாழ்க்கையது விழிம்பில்
எதிர்பார்க்காதசில தருணங்களில்எதிர்பாராத விதமாகநம்மை வந்தடையும்சில அழகியகுறுஞ்செய்திகள்நம்மை ஓர் நிமிடம்அப்படியே உறையச் செய்கின்றது..🍂 வாழ்க்கையது விழிம்பில் அத்தனையும் எதிர்பாராதவைஅல்லவா..!_ இவள்கவியுலகின்கனாக்காதலி.🪶 ரிஸ்கியா இல்யாஸ்
Read More » -
வரலாற்றில் அதிகமாக பதியப்படாத ஒரு சஹாபியின் வரலாறு, இவரை குறித்து குறைவான ஹதீஸ்களே உள்ளது.
இந்த சஹாபி ஒரு ஏழை, தோற்றத்தில் உடல் அமைப்பில் சற்று அழகு குறைந்தவர் (அருவருப்பான தோற்றத்தை கொண்டவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றார்கள்). இவரின் பெயரும் வேடிக்கையாக…
Read More » -
நன்றியுணர்ச்சி மட்டும் ஒருவரிடம் வந்துவிட்டால் அதற்கு பிறகு வாழ்க்கை எப்படி மாறும் தெரியுமா?
ஒரு பிச்சைக்காரனைப் பார்த்து ஒரு செல்வந்தர் கேட்டார்:உழைத்து சாப்பிடாமல், ஏன் பிச்சை எடுக்கிறாய்?அதற்கு அந்த பிச்சைகாரன்: சார்…எனக்கு திடீர் என்று வேலை போய்விட்டது.கடந்த ஒரு வருடமாக நான்…
Read More » -
ரமழான் கிடைத்தது நம் பாக்கியம்
ஒவ்வொரு வருடமும் ரமழான் எம்மை கடந்துதான் செல்கின்றன.சென்ற ரமழானில் எம்மோடு இருந்தவர்கள் இன்று இல்லை.சென்ற வருடம் ஆரோக்கியமாக இருந்தவர்கள் இன்று ஆரோக்கியத்தை இழந்து நிற்கின்றனர்.இன்று எம்மோடு இருப்பவர்கள்…
Read More » -
வாழ்க்கைப் பந்தயம்..
வாழ்க்கை பந்தயத்தில் ஓட முற்பட்டேன்,தடுமாறி விழுந்தேன். கை கொட்டிச் சிரித்தது இந்தச் சமூகம்தூக்கி விட கை கேட்டேன்.கை கொடுத்துத் தூக்கி ,தரையில் தள்ளிச் சிரித்ததுஇந்தச் சமூகம்..,, இம்முறை…
Read More » -
வந்தது ரமலான் மாண்புடனே!
மலர்ந்ததே ரமலான்நோன்பிருக்க முப்பதுநாள் /வரவேற்றது ஆவலாய்காத்திருந்த நெஞ்சங்கள் / நோன்பின் மேன்மையால்…திறந்தன சுவர்க்க வாயில்கள் /மூடின நரக வாயில்கள் /விலங்கிடப்பட்டான்ஷைத்தான் / நோன்பு ஒரு கேடயமே! /தேடிடு…
Read More » -
“நோன்பு தொடங்குதே நாளைக்கு?”
“இந்த வீட்ட திரும்ப ஒரு தடவ கழுவோனும்” “இப்ப பொருட்களுக்கு இருக்கிற விலைக்குஎப்படித் தான் செலவுகளை சமாளிக்கப் போறோ தெரியா..” “எது எப்படியோ இந்த நோன்புக்கு நல்லமல்களை…
Read More » -
பிரபஞ்சம் தற்செயலாக உருவானதா…!
ஒரு பாலைவனத்தில் நீங்ஙள் ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு கற்களை கண்டால் அது தற்செயலாக அமையப்பெற வாய்பிருந்தது என்று சொல்லலாம். அதே நேரம் நான்கு கற்கள் ஒன்றன்…
Read More »