யாழ்ப்பாணம்
-
நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது அறிவிப்பு!
தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட…
Read More » -
வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை…
Read More » -
கடலில் குழந்தை பிரசவம்.
யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு புதன்கிழமை(17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச…
Read More » -
யாழ்.நகரின் தூய்மை குறித்து ஆராய திடீர் கள விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ்.
யாழ்ப்பாண நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) மேற்கொண்டுள்ளார். புது வருடப் பிறப்பு தினமான இன்று…
Read More » -
மன்னாரில் விசேட அதிரடிப்படை வீரர் மீது தாக்குதல் : 17 வயது இளைஞன் கைது
குற்றச் செயல் ஒன்றுக்குத் தயாராகிக் கொண்டிருந்த நபர்களை கைதுசெய்ய முயன்ற விசேட அதிரடிப்படை வீரர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்த முயன்ற 17 வயது இளைஞனொருவர் மன்னாரில்…
Read More » -
சீமெந்து தொழிற்சாலைக்கு மக்கள் எதிர்ப்பு.
பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலையை திறக்க சென்ற அமைச்சர் டக்ளஸ் மக்களின் எதிர்ப்பால் திரும்பினார். குறித்த சம்பவம் இன்று (05) பகல் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி – பூநகரி பிரதேச…
Read More » -
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் குடும்பம்; அம்பலத்துக்கு வந்த தகவலால் திகைப்பு!
யாழ்ப்பாணத்தில் பிச்சை எடுத்து கொழும்பில் வீடுகட்டும் தென்னிலங்கை குடும்பம் ஒன்று தொடர்பிலான தகவல் வெளியாகி பல்லருக்கும் திகைப்பினை ஏற்படுத்தியுள்ளது. கணவன், மனைவி, பிள்ளைகள் என யாழ்ப்பாணத்தில் உள்ள…
Read More » -
கிளிநொச்சியில் உழவு இயந்திரம் செலுத்திய பெண்கள்!
பெண்களால் செலுத்தப்பட்ட உழவு இயந்திர பயணத்துடன் பெண்கள் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டச் செயலகமும், மாவட்ட மகளீர் விவகார குழுக்களின் சம்மேளனமும் இணைந்து…
Read More » -
ஏ9 வீதியில் பாரிய விபத்து!
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் ஏ9 வீதியில் டிப்பரும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளானது. குறித்த சம்பவம் இன்று (22) அதிகாலை இடம்பெற்றுள்ள நிலையில் வீதிப் போக்குவரத்து முற்றாக…
Read More » -
கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி மரணம்-வவுனியாவில் சம்பவம்.
வவுனியா, சமனங்குளம் பகுதியில் தோட்ட கிணற்றில் தவறி விழுந்து இளம் யுவதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக சிதம்பரபுரம் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, சமனங்குளம் பகுதியில் வசித்து வரும் இளம்…
Read More »