ஏனையவை

  • பூமியின் நேரத்தில் மாற்றம்

    புவி வெப்பமயமாதலால், துருவப் பகுதிகளில் திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம்…

    Read More »
  • மங்கோலிய பனிக்குவியலில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

    மங்கோலியாவீல் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.இதனால் சாலைகள், வீதிகள் பனிக்கட்டிகளால் நிறைந்துள்ளன. இதனால், வாகன ஓட்டுநர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லும்படி நாட்டின் வானிலை…

    Read More »
  • அமெரிக்காவில் சூறாவளிப்புயல் – விமான சேவை பாதிப்பு

    அமெரிக்காவில் சிகாகோ உள்ளிட்ட நகரங்களில் நேற்று(12) கடுமையான சூறாவளி புயலால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. பலத்த சூறாவளி காற்று மற்றும் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ததுடன் 75…

    Read More »
  • கத்தாரின் வானிலை தொடர்பான அறிவிப்பு

    நாளை டிசம்பர் 29 ஆம் திகதி முதல் அடுத்த வாரம் வரை மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக கத்தார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை…

    Read More »
  • மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை.

    வடக்கு,கிழக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…

    Read More »
  • மீன் பிடிக்க சென்றோருக்கு நேர்ந்த கதி

    மீன்பிடித்து கொண்டிருந்தோர் மீது மின்னல் தாக்கியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மூன்று பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் சனிக்கிழமை (7) மாலை இடம்பெற்றுள்ளதுடன்…

    Read More »
  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு

    வடக்கு,கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும்…

    Read More »
  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு

    சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மேல் மற்றும்…

    Read More »
  • இன்றைய வானிலை முன்னறிவிப்பு

    சப்ரகமுவ, மேல்,தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரேலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். காலி, மாத்தறை, களுத்துறை…

    Read More »
  • வெள்ளப்பெருக்கு தொடர்பான பொதுமக்களுக்கான எச்சரிக்கை!

    நில்வலா கங்கையின் நீர் மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. பானதுகம பிரதேசத்தின் நீர்மட்டம் 6.87 மீற்றராக…

    Read More »
Back to top button