அம்பாறை
-
கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது!
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக…
Read More » -
சம்மாந்துறை ஊடக மைய அங்கத்தவர்களின் வாகனங்களில் ஸ்டிக்கர்.
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறையில் இள சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றினைந்த சம்மாந்துறை ஊடகம் மைய அங்கத்தவர்களின் வாகனங்களின் “Sammanthurai Media Centre ” என்று…
Read More » -
சாய்ந்தமருதில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு.
சாய்ந்தமருதில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு. சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக…
Read More » -
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் இப்தார் நிகழ்வு
மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ லங்காவின் இப்தார் நிகழ்வு : அம்பாரை மேலதிக அரசாங்க அதிபர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றனர். மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீ…
Read More » -
இக்ரஹ் கல்லூரியின் கெளரவிப்பு நிகழ்வும் வருடாந்த இப்தாரும்.
மாளிகைக்காடு பிரதேசத்தில் பிரபல கல்வி நிறுவனமான இக்ரஹ் கல்லூரியின் கெளரவிப்பு நிகழ்வும் வருடாந்த இப்தாரும் நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.எம். அஸ்வர் தலைமையில் இன்று (03) கல்லூரி மண்டபத்தில்…
Read More » -
சௌபாக்கியா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு.
(எஸ்.அஷ்ரப்கான்)சம்மாந்துறை சமூர்த்தி பிரிவின் ஏற்பாட்டில் ஹுதா வங்கிப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட சௌபாக்கியா வீடுகள் கையளிக்கும் நிகழ்வு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனிபா தலைமையில் இன்று…
Read More » -
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இப்தார் நிகழ்வு!
(எஸ்.அஷ்ரப்கான்) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட புவியியல் துறை மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த புனித ரமழான் இப்தார் நிகழ்வு 2024.03.28 ஆம் திகதி பல்கலையின்…
Read More » -
அஷ்ஷெய்க் இப்ராஹீம் மௌலவியின் மறைவு முஸ்லிம்களுக்கு நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பாறை மாவட்ட ஜம்இய்யத்துல் உலமா அனுதாபம் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். இப்ராஹீம் (கபூரீ) ஹழ்ரத் (ரஹ்) மறைவு இலங்கை வாழ்…
Read More » -
கல்முனை ஸாஹிரா கல்லூரியின் B O5 பழைய மாணவர்களின் இப்தார் நிகழ்வு
கல்முனை ஸாஹிரா கல்லூரியில் 2002 ஆம் ஆண்டு O/L மற்றும் 2005 ஆம் ஆண்டு A/L கல்விபயின்ற பழைய மாணவர்களின் ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும் மிகவும் விமர்சையாக…
Read More » -
கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்னால் மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டமாக அமைந்திருந்தது. அதாவது நேற்று (29) மாலை…
Read More »