பிரதான செய்தி
-
AFC U-23 | QUARTER-FINAL: 1-0 என்ற கோல் கணக்கில் வியட்நாமை வீழ்த்தி ஈராக் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 15 ஆம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதி…
Read More » -
AFC U-23 | QUARTER-FINAL: 2 (10) – 2 (11) பெனால்டி ஷூட் அவுட்டில் தென் கொரியாவை வீழ்த்தி இந்தோனேஷியா அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 15 ஆம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதி…
Read More » -
AFC U-23 | QUARTER-FINAL: 2-4 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி ஜப்பான் அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான AFC U-23 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி கடந்த 15 ஆம் திகதி முதல் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் காலிறுதி…
Read More » -
கிளிநொச்சியில் டிப்பர் வாகனம் தடம் புரண்டது : ஒருவர் காயம்!
கிளிநொச்சி ஏ9 வீதியில் பரந்தன் சந்தியை அண்மித்த பகுதியில் டிப்பர் வாகனமொன்று தடம் புரண்டதில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 5.40 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து…
Read More » -
60 வயதில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்று சாதனை படைத்த பெண்!
இளம் வயதைக் கடந்த பிறகு அழகிப் போட்டியில் வெற்றி பெறுவது முடியாத காரியம் என பலரும் நினைக்கும் வேளையில், அர்ஜென்டினாவில் 60 வயது பெண் ஒருவர் “மிஸ்…
Read More » -
வாகன இறக்குமதியை ஆரம்பித்த டொயோட்டா நிறுவனம்: ஆரம்ப விலை இதுதான்.
சில வருடங்களுக்குப் பின்னர் ஜப்பானின் டொயோட்டா நிறுவனத்தின் இலங்கைக் கிளை வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளது. அதன்படி, பேருந்துகள் மற்றும் வான்கள் விற்பனை குறித்து வார இறுதி…
Read More » -
நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது அறிவிப்பு!
தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட…
Read More » -
செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட விபத்து-பெண் ஒருவர் பலி.
செல்போன் வெடித்ததால், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம்பெண் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டத்தில்…
Read More » -
ஒழுக்காற்று தொடர்பான பரிந்துரை பொலிஸ் மா அதிபரிடம்.
பொலிஸ் அதிகாரிகளின் ஒழுக்காற்று விசாரணைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பான தீர்வுகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்து, தயாரிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒழுக்காற்று நடைமுறைகளை…
Read More » -
இலங்கை மத்திய வங்கியின் எச்சரிக்கை!
இலங்கையின் பொருளாதார மீட்சியானது இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட மறுசீரமைப்புக்களின் தொடர்ச்சித் தன்மையிலேயே தங்கியிருக்கிறது. எனவே ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள மற்றும் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் முக்கிய மறுசீரமைப்புக்களிலிருந்து பின்வாங்குவதானது, நாட்டை பொருளாதாரத்தை…
Read More »