திருகோணமலை
-
உயர்தர மாணவர்களுக்கு விசாரணை – பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை (Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு கொழும்பில் நடைபெற இருந்த விசாரணை திருகோணமலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை…
Read More » -
திருகோணமலையில் கால்நடையுடன் மோதிய மோட்டார் சைக்கிள் : இருவர் படுகாயம்.
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாடு ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து -மட்டக்களப்பு நோக்கி பயணித்த…
Read More » -
கிண்ணியா கரையோர அபிவிருத்தி பணிகள் தொடர்பில் ஆராய்வு; கிழக்கு ஆளுநருடன் தௌபீக் எம்.பி களத்தில்..!
கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களால் கிண்ணியா உப்பாறு தொடக்கம் கங்கை வரையிலான கரையோரப் பகுதியில் கரையோர நடைபாதை (Beach Walking Path – Kinniya)…
Read More » -
திருகோணமலை- சீதனவெளி கிராம மக்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம்!
திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமது கிராமமான சீதனவெளி கிராமத்திற்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தருமாறு வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது நேற்று…
Read More » -
தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து..!தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் வித்தியாலய மாணவர்களுக்கு எம். எஸ். தௌபீக் வாழ்த்து..!
தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது…
Read More » -
திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது.
திருகோணமலை டொக்கியாட் கடற்கரையில் வெள்ளிக்கிழமை (01) மாலை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை கடலில் மிதந்துகொண்டிருந்த நிலையில் குறித்த…
Read More » -
கிண்ணியா மத்திய கல்லூரிக்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி விஜயம் ; அபிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்..!!!
(எஸ். சினீஸ் கான்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் நேற்று (28) கிண்ணியா மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார். இதன்போது,…
Read More » -
பாலர் பாடசாலையின் விழாவில் கலந்துகொண்ட தௌபீக் MP
கிண்ணியா றஹ்மானியா பாலர் பாடசாலையின் ஆண்டு விழா சனிக்கிழமை (27) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் கலந்துகொண்டார்.மேலும்…
Read More » -
மன்னம்பிட்டி- கல்லெல்ல வீதிக்குப் பூட்டு
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் மன்னம்பிட்டி – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Read More » -
திருமலை மாவட்டத்தின் தவிர்க்க முடியாத அரசியல் சொத்து எம்.எஸ் தௌபீக்.
எவருக்கும் அடிபணியா ஆளுமை,எல்லோருக்கும் முன்மாதிரியான முன்னோடி, முஸ்லிம் அரசியல் வாதிகள் சாணக்கியம் நிறைந்த தலைமைத்துவம், வெறும் திண்ணப் பேச்சு நடத்தும் முஸ்லிம் அரசியலிருந்து வேறுபட்டு மக்களுக்கான அரசியலை…
Read More »