பிராந்திய செய்தி
-
நாகப்பட்டினம்-காங்கேசன்துறை கப்பல் சேவைகள் மீண்டும் ஆரம்பம்: வெளியானது அறிவிப்பு!
தமிழ்நாடு – நாகப்பட்டினத்திலிருந்து, யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வரையான கப்பல் சேவைகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கப்பல் சேவைக்காக கொள்வனவு செய்யப்பட்ட…
Read More » -
வடக்கு, கிழக்கு பாடசாலைகளில் அரசியல் தலையீடு!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும், குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை…
Read More » -
கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் கைது!
போதைப்பொருட்களுடன் கல்முனை மாநகர சபையின் முன்னாள் கணக்காளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலமாக போதைப்பொருள் விநியோகம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதான சந்தேக…
Read More » -
Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.
Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர்…
Read More » -
Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.
Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர்…
Read More » -
உயர்தர மாணவர்களுக்கு விசாரணை – பரீட்சை ஆணையாளரின் நடவடிக்கை.
உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை (Trincomalee) சாஹிரா கல்லூரி மாணவிகளுக்கு கொழும்பில் நடைபெற இருந்த விசாரணை திருகோணமலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய திருகோணமலை…
Read More » -
சம்மாந்துறை ஊடக மைய அங்கத்தவர்களின் வாகனங்களில் ஸ்டிக்கர்.
சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறையில் இள சமூக ஊடக ஆர்வலர்கள் ஒன்றினைந்த சம்மாந்துறை ஊடகம் மைய அங்கத்தவர்களின் வாகனங்களின் “Sammanthurai Media Centre ” என்று…
Read More » -
கடலில் குழந்தை பிரசவம்.
யாழ்ப்பாணம் – நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார். நயினாதீவை சேர்ந்த பெண்ணொருவருக்கு புதன்கிழமை(17) திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து , நயினாதீவு பிரதேச…
Read More » -
சாய்ந்தமருதில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு.
சாய்ந்தமருதில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு. சாய்ந்தமருது பிரதேசத்தில் உணவகங்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக…
Read More » -
Alhira Walk 2024 “Towards SMART School” காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் மாபெரும் நடைபவனி
Alhira Walk 2024 “Towards SMART School” : காத்தான்குடியின் மூத்த பாடசாலையான அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை மீண்டும் பாடசாலை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் நோக்கில்…
Read More »