மட்டக்களப்பு
-
Apax Campus இன் மாபெரும் பட்டமளிப்பு விழா – 2024.
Apax Campus இன் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 2.00 மணி அளவில் நிறுவனத்தின் ஸ்தாபகர்…
Read More » -
‘Walk towards SMART School காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் மாபெரும் நடைபவனி.
AlhiraWalk 2024காத்தான்குடியின் மூத்த பாடசாலையான அல்ஹிறா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களை மீண்டும் பாடசாலை சமூகத்துடன் ஒன்றிணைக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் நடைபவனியும் மாணவர் ஒன்றுகூடலும்…
Read More » -
புணரமைக்கப்பட்ட கட்டிடங்கள் கையளிப்பும் கணினி கூடம் திறந்து வைப்பும்.
மட் பட் உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தின் புணரமைக்கப்பட்ட கட்டிடங்கள் கையளிப்பும் கணினி கூடம் திறந்து வைப்பும். மேற்படி நிகழ்வு பாடசாலை யின் அதிபர் திரு கோகுல ராஜ்…
Read More » -
ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கான நடமாடும் “ஆரோக்கிய வாழ்வு வைத்திய முகாம்”
எம்.எஸ்.எம். றசீன் ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் ஆரோக்கிய வாழ்வு நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் இலவச வைத்திய முகாம் (06) இன்று புதன்கிழமை ஏறாவூர் நகரசபை மண்டபத்தில்…
Read More » -
ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
எம்.எஸ்.எம். றசீன் ஏறாவூர் நகரசபை பொது நூலகங்கள் இணைந்து நடாத்தும் தேசிய வாசிப்பு மாத இறுதி நாள் நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் இன்று (25) ஞாயிற்றுக்கிழமை ஏறாவூர்…
Read More » -
மன்னம்பிட்டி- கல்லெல்ல வீதிக்குப் பூட்டு
மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வதால் மன்னம்பிட்டி – கல்லெல்ல வீதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
Read More » -
மட்டக்களப்பில் வௌ்ளத்தில் மூழ்கிய தாழ் நிலங்கள்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக மாவட்டத்தின் தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பல இடங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் மழை…
Read More » -
ஆலயத்திற்கு வந்தவரை அடித்துக் கொன்ற பூசாரி.
மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள மாங்கேணி பிரதேசத்தில் பேய், பிசாசு, ஆவிகளை விரட்டியடிக்கும் பௌத்த பத்தினி தெய்வ வழிபாட்டு ஆலயத்தில் நோயை குணப்படுத்த சென்ற சகோதரனும் சகோதரியுமான…
Read More » -
ஏறாவூர் நகர சபைக்கு நேற்று மற்றுமொரு விருது!
ஏறாவூர் நகர சபையின் சிறப்பான கணக்கீட்டு முகாமைத்துவ அறிக்கைக்காக நேற்று விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலங்கை பொது நிதி கணக்காளர் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…
Read More » -
மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு போட்டோ பிரதி இயந்திரம் ஒருபானை அமைப்பினரால் வழங்கிவைப்பு
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/பட்/தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்திற்கு ஒருபானை அமைப்பினரால் போட்டோப் பிரதி இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திருமதி. சுதாகரன் தலைமையில் நடைபெற்றது. இன்…
Read More »